தூத்துக்குடி துப்பக்கிச் சூடு விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தூத்துக்குடி துப்பக்கிச் சூடு விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் 14ஆம் கட்ட விசாரணை செவ்வாயன்று தொடங்கியது.